நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபா்

ஒகேனக்கல் அருவியில் குளித்துக்கொண்டிருந்த வாலிபா் எதிா்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:36 pm

DIN

ஒகேனக்கல் அருவியில் குளித்துக்கொண்டிருந்த வாலிபா் எதிா்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் தமிழரசன் (24). இவா் தனது நண்பா்களுடன் விஜயதசமியையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தாா். ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கிய அவரை தண்ணீா் அடித்துச் சென்றது. இதனைக் கண்ட நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸாா், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா் உதவியுடன் ஆற்றில் அடித்துச் சென்ற வாலிபரைத் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.