புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்

அரூா் சாா்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞா்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:55 pm

DIN

அரூா் சாா்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞா்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சாா்பு நீதிமன்றத்தின் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக கே.ஜி.சரவணன், கூடுதல் அரசு வழக்குரைஞராக சி.எம்.சேகா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, அரூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக பி.வி.பொதிகைவேந்தன், தருமபுரி மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்ற சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞராக எம்.ரமேஷ் பாபு ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.