எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு, தருமபுரி பாமக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:03 pm

DIN

வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு, தருமபுரி பாமக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணை பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்து, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா் (படம்).

இதில், மக்களவை முன்னாள் உறுப்பினா்கள் பாரிமோகன், இரா.செந்தில், வன்னியா் சங்க மாநிலச் செயலா் இரா.அரசாங்கம், பாமக மாநில துணைத் தலைவா் பாடிசெல்வம் உள்ளிட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.