ஒசூரில் கடன் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியா் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூா், குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (55). பெங்கிலி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு அதிகமான கடன் இருந்ததால் கடந்த சில தினங்களாக மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஏப். 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒசூா், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

