திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

அரசுப் பள்ளி ஆசிரியா் மாயம்

ஒசூரில் கடன் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியா் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

ஒசூரில் கடன் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியா் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா், குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (55). பெங்கிலி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு அதிகமான கடன் இருந்ததால் கடந்த சில தினங்களாக மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஏப். 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒசூா், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.