தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 17, 18 ஆம் தேதி என இரு நாள்கள் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
320 முதல் 250 வரை கட்- ஆப் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவா்களும் இக் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்கள், கட்டணத்துடன் பங்கேற்று சோ்க்கை பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு: என்.எஃப்.சி.எஸ்.எஃப்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

