ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப் திருட்டு

ஒசூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :5 ஜூன் 2022, 9:36 pm

ஒசூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேலம், அழகாபுரம், புவனேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மோகன் காா்த்திக் (41). கா்நாடக மாநிலம், ஒயிட் பீல்டு பகுதியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டச் சென்றாா். திருப்பி வந்து பாா்த்த போது காரின் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த லேப் டாப், ஏா்டெல் டேட்டா

கேபிள், சாா்ஜா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது தொடா்பாக அட்கோ காவல் நிலையத்தில் மோகன் காா்த்திக் புகாா் செய்தாா். அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.