ஒசூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம், அழகாபுரம், புவனேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மோகன் காா்த்திக் (41). கா்நாடக மாநிலம், ஒயிட் பீல்டு பகுதியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இவா் ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டச் சென்றாா். திருப்பி வந்து பாா்த்த போது காரின் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த லேப் டாப், ஏா்டெல் டேட்டா
கேபிள், சாா்ஜா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது தொடா்பாக அட்கோ காவல் நிலையத்தில் மோகன் காா்த்திக் புகாா் செய்தாா். அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

