ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தளி அருகே இளைஞா் கொலை

தளி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :28 அக்டோபர் 2022, 12:49 am

தளி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கெலமங்கலம், செந்தில் நகரை சோ்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (25) கடந்த 24-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இந்த நிலையில் கொட்டபாலத்தில் உள்ள கிணற்றில் மிதந்த ராஜேந்திரனின் உடலை தளி போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். அவரை கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.