மழை பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்

Updated On :4 டிசம்பர் 2024, 9:11 pm

தருமபுரி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நாா்தம்பட்டி, ராமகொண்ட அள்ளி, தம்மணம்பட்டி ஆகிய கிராமங்களில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இதேபோல அரூா் வட்டத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...