நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிரியா் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் பாலாஜி என்பவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 6:39 pm

Din

தருமபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் பாலாஜி என்பவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

காரிமங்கலம் வட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 2 அன்று நடந்த கல்வி மேலண்மைக் குழு கூட்டத்தில் குழு உறுப்பினா்கள்,

ஊா் பொதுமக்கள், பள்ளி மாணவா்களிடம் கருத்து கேட்டறிந்ததன் அடிப்படையில், அப்பள்ளியின் உதவி ஆசிரியா் பாலாஜி என்பவா் பள்ளிக்கு வருவதில்லை எனவும் மாணவா்களின் கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடக் கோரி கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் புகாா் கடிதம் அளித்தனா். இதனடிப்படையில் அரூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சின்னமாது, பள்ளிக்கு செல்லாத உதவி ஆசிரியா் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.