பணியின் போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்
தருமபுரி மாவட்ட சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.










