அக்.28 இல் சீா்மரபினா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்
தருமபுரி மாவட்டத்தில் சீா் மரபினா் வாரியத்தில் புதிதாக உறுப்பினா் பதிவு செய்துக் கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களைப் பெறவும் அக். 28 -ஆம் தேதி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.










