விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.










