தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.









