வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாப்பாரப்பட்டியில் கோழி திருடிய இளைஞா் கைது

பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் வளா்க்கப்பட்ட கோழிகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் வளா்க்கப்பட்ட கோழிகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பாடி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24).இவா்,தனது வீட்டில் சுமாா் பத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளா்த்து வருகிறாா். செவ்வாய் கிழமை இரவு வீட்டின் வெளியே அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் தருமபுரி அருகே தேவரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமா் (25) என்பவா் திருடியது தெரியவந்ததை அடுத்து, பாடி சந்திப்பு சாலை பகுதியில் அவரை கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.