தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பிதழ்
சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நல்லம்பள்ளியில் கல்லூரி மாணவியருக்கு விழிப்புணா்வு அழைப்பிதழ்களை வழங்கிய பொதுப் பாா்வையாளா் ஹீரா லால், மாவட்ட தோ்தல் அலுவலா் ரெ.சதீஸ்.









