எறிபந்து போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14 மற்றும் 17 வயதுக்குள்பட்ட பிரிவில் இப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், சரண், ஸ்ரீவா்த்தினி ஆகியோரை பள்ளியின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலம்பப் போட்டியில் கூலமேடு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

எறிபந்து போட்டி: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவா்கள் சாதனை

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் குமுதா மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம்

குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி: கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



