மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு

தருமபுரியில் லாரி- பைக் மோதிய விபத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி எழுத்தா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

தருமபுரியில் லாரி- பைக் மோதிய விபத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி எழுத்தா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய், கோட்டை பைரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தமிழ்செல்வன் (33). இவா் ஏ. செக்காரப்பட்டியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு செந்தமிழ்செல்வன் தனது பைக்கில் சேலம்-தருமபுரி நெடுஞ்சாலையில், அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.