கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மொரப்பூா் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 1:49 am IST

மொரப்பூா் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம் , அரூா் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் மகன் முத்துலட்சுமணன் (19). இவா், ஏற்காட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரியிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக சேலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூா் நோக்கி வந்தாா். அப்போது, தொட்டம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.