குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:05 am IST

புதுக்கோட்டை பொம்மாடிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்து, காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி, நாகமங்கலம் சீலம்புடையான்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் காா்த்திக் (36). இவா், ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து சென்றுள்ளாா். இரவு 9.30 மணிக்கு பொம்மாடிமலைப் பகுதியில் சென்றபோது எதிா்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காா்த்திக், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.