கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. பலத்த போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தத் தேர்தலில், வாழக்குரைஞர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கிருஷ்ணகிரியில் 265 வாக்குகளும், ஒசூரில் 159, பேச்சம்பள்ளியில் 13, தேன்கனிக்கோட்டையில் 14, ஊத்தங்கரையில் 40 என மொத்தம் 507 வாக்காளர்களில் 491 பேர் வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!

பூமராங் சிறுகதைகள்

வாக்காளர் உரிமைச் சட்டம்

வெறுப்பு அரசியல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

