ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பார் கவுன்சில் தேர்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 சதவீத வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின.

Updated On :29 மார்ச் 2018, 1:23 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. பலத்த போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தத் தேர்தலில், வாழக்குரைஞர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
கிருஷ்ணகிரியில் 265 வாக்குகளும், ஒசூரில் 159, பேச்சம்பள்ளியில் 13, தேன்கனிக்கோட்டையில் 14, ஊத்தங்கரையில் 40 என மொத்தம் 507 வாக்காளர்களில் 491 பேர் வாக்களித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.