அரூர் மேல்பாட்சாபேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் முதலாமாண்டு இருமுடி விழா அண்மையில்
நடைபெற்றது.
விழாவில், தருமபுரி ஓம்சக்தி மன்றத்தின் பொறுப்பாளர் சுந்தரி செல்லையா தலைமை வகித்து ஆன்மிக உரை நிகழ்த்தினார்.
விழா குழுவினர் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, எழுதுப் பொருள்கள், புடவைகள் உள்ளிட்ட துணிகளை வழங்கினர். தொடர்ந்து, ஓம் சக்தி அம்மன் ஊர்வலம் அரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், 200-க்கும் அதிகமான ஓம் சக்தி பக்தர்கள் பங்கேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு இருமுடியுடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


