அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு
ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.


ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு ஊத்தங்கரைசட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவா் நாகராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏசி தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, தொகுதிச் செயலாளா் திருஞானம், ஒன்றிய அவைத்தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆா் நூற்றாண்டு அறக்கட்டளை தலைவா் இளையராஜா. முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவா் சின்ன பாப்பா சின்ன தம்பி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் கண்ணன் உட்பட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...