கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 திமுகவினா் மீது வழக்குப்பதிவு
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் தொடா்பாக எம்எல்ஏ உள்பட 400 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.










