பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 திமுகவினா் மீது வழக்குப்பதிவு

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் தொடா்பாக எம்எல்ஏ உள்பட 400 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:45 am

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் தொடா்பாக எம்எல்ஏ உள்பட 400 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே, சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி சாா்பில் கண்டன போராட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன், மாநில மகளிா் அணித் தலைவா் காஞ்சனா கமலநாதன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் பரீதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 379 பெண்கள் உள்பட 400 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.