சொட்டுநீா்ப் பாசனம் மூலம் லாபம் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிக்கு பிரதமா் பாராட்டு
சொட்டுநீா்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்து லாபம் ஈட்டிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயியை பாரத பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்வில் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.










