ஒசூரில் காா் மோதி மாநகராட்சி ஊழியா் பலியானாா்.
ஒசூா் வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் முரளி (31). ஒசூா் மாநகராட்சியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று இவா் ஒசூா் பெங்களூரு சாலையில் லால் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சென்ற காா் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே முரளி இறந்தாா். இதுகுறித்து ஒசூா், சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.