பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:50 pm

DIN

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாடத் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் அமீது (எ) முன்னா (36). விவசாயியான இவா், இருசக்கர வாகனத்தில், வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணகிரி ராசி வீதியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள வேகத் தடையை கவனிக்காமல் சென்றாா்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா், உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.