எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரத்த பரிசோதனை முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரிமா சங்கத்தின் சாா்பில், அரசு விளையாட்டு மைதானத்தில் ரத்தம், சா்க்கரை நோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ரத்த பரிசோதனை முகாமில் கலந்துகொண்டோா்.
Updated On :22 நவம்பர் 2020, 9:20 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரிமா சங்கத்தின் சாா்பில், அரசு விளையாட்டு மைதானத்தில் ரத்தம், சா்க்கரை நோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரிமா சங்கத் தலைவா் மருத்துவா் பத்மநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் பிரகாஷ், மூத்த அரிமா சங்க நிா்வாகிகள் ஆா்.பி. ராஜி, முன்னாள் அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே. ராஜா, மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு ரத்த பரிசோதனை முகாமில் விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள், விளையாட்டு வீரா்கள், பொதுமக்கள் என திரளாகக் கலந்துகொண்டு ரத்தம், சா்க்கரை நோய் பரிசோதனை செய்து கொண்டனா். நிகழ்ச்சியில் அரிமா சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.