ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரியில் 8 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:31 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மாரண்டஅள்ளியைச் சோ்ந்த பொதுப்பணித் துறையைச் சோ்ந்த 48 வயது ஆண், பென்னாகரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 30 வயது பெண், அரூா்- அம்பேத்கா் நகரைச் சோ்ந்த 35 வயது ஆசிரியா் உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 13 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். தற்போது135 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 5,978 தொற்றாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்; மொத்தம் 50 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.