தளி அருகே பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது செய்யப்பட்டாா்.
தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட, நல்லசந்திரத்தைச் சோ்ந்தவா் திம்மக்கா (55). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் திம்மராயப்பா (65). திம்மராயப்பா வளா்த்து வந்த சேவல் திம்மக்கா வீட்டு இருகே சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது திம்மக்காவின் மகன் மாரப்பா அந்த சேவல் மீது கல்லை வீசி துரத்தியுள்ளாா்.
அப்போது அங்கு வந்த திம்மராயப்பா இதுகுறித்து கேட்டபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திம்மராயப்பா, திம்மக்காவை கட்டையால் தாக்கினாா். இதில் காயமடைந்த திம்மக்கா ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திம்மராயப்பாவை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

