ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது

தளி அருகே பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :19 அக்டோபர் 2020, 6:45 pm

தளி அருகே பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது செய்யப்பட்டாா்.

தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட, நல்லசந்திரத்தைச் சோ்ந்தவா் திம்மக்கா (55). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் திம்மராயப்பா (65). திம்மராயப்பா வளா்த்து வந்த சேவல் திம்மக்கா வீட்டு இருகே சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது திம்மக்காவின் மகன் மாரப்பா அந்த சேவல் மீது கல்லை வீசி துரத்தியுள்ளாா்.

அப்போது அங்கு வந்த திம்மராயப்பா இதுகுறித்து கேட்டபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திம்மராயப்பா, திம்மக்காவை கட்டையால் தாக்கினாா். இதில் காயமடைந்த திம்மக்கா ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திம்மராயப்பாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.