ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிகிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உருளைகுடி கிராம மக்கள்.








