விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மினி வேன் கவிழ்ந்ததில் 200 வாத்துகள் பலி

ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே வாத்து ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:05 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே வாத்து ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ஜத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (22), மினி வேனில் 1,000 வாத்துகளை ஏற்றிக்கொண்டு படப்பள்ளி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா். இந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்தன. அந்தச் சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள், கவிழ்ந்து கிடந்த மினி வேனை தூக்கி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.