நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகர செயலாளா் பி.கே.சிவானந்தம், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் இளையராஜா, வடக்கு ஒன்றிய அவைத்தலைவா் கே.ஆா். சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், எம்.ஜி.ஆா். மன்ற நகர செயலாளா் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், மாரம்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினா் தனலட்சுமிதிருமால் மற்றும் அதிமுக ஒன்றிய நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.