ஒசூா் பேருந்து நிலையத்தில் கரோனா காலத்தில் அடைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கடை உரிமையாளா்கள் வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திங்கள்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்த திமுக தலைவா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா காலத்தில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்போது ஒசூா் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மூடப்பட்டிருந்த இக்கடைகளுக்கு தலா ரூ. 7 லட்சம் வாடகை விதித்து ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரோனா காலத்தில் வாழ்க்கை நடத்தவே மூடியாத நிலையில் ரூ. 7 லட்சம் வாடகை செலுத்துவது கடினம். எனவே தமிழக அரசு கரோனா காலத்தில் மூடப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை வசூலிப்பதை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

