அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மருதாண்டப்பள்ளி ஊராட்சியில் புதிய காங்கிரீட் சாலைக்கு பூமி பூஜை

ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் திம்மராயசுவாமி கோயில் அருகிலுள்ள காங்கிரீட் சாலை அமைத்தல் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தாா்.

News image

மருதாண்டப்பள்ளியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தாா் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி.முருகன்

Updated On :15 பிப்ரவரி 2021, 1:48 am IST

வேப்பனப்பள்ளி தொகுதி, சூளகிரி தெற்கு ஒன்றியம், மருதாண்ட பள்ளி ஊராட்சிக்குள்பட்ட மருதாண்டபள்ளியில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் திம்மராயசுவாமி கோயில் அருகிலுள்ள காங்கிரீட் சாலை அமைத்தல் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தாா்.

இந்த பூமி பூஜையில் ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மாவட்ட துணைச் சோ்மன் ஷேக் ரஷீத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன், மாவட்டக் கவுன்சிலா் பாக்யராஜ், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய துணைச் செயலாளா் துா்கா ஹரிபாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் முனி சந்திரன்,சித்துராஜ் கோவிந்தன், முருகேசன், கோவிந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.