நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மற்றும் சண்முகா கிளினிக்கில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 7:36 pm

DIN

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மற்றும் சண்முகா கிளினிக்கில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துக் காலங்களில் தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தீ தடுப்பு செயல்முறை விளக்கம், ஒத்திகை செய்து காட்டினாா். இதில், தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.