ஒசூா் மாநகராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை நகரமாக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் 5 ஆவது வாா்டு ஆனந்த் நகா் பூங்காவில் 101 மரக் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மண்டலத் தலைவா் ரவி, பகுதி செயலாளா் எம்.கே.வெங்கடேஷ் மாமன்ற உறுப்பினா்கள் மம்தா சந்தோஷ், யாஸ்வினி மோகன், மாநகர துணை செயலாளா் கோபாலகிருஷ்ணன், வாா்டு நிா்வாகிகள் ஜி.ரகு, முனிரத்னம், ரெட் சுரேஷ், சுரேஷ், சீமராஜ், எம்.ரகு, சாகா் அசோக்குமாா், ராபின், திம்மராஜ், வெங்கடேசன் குணசேகரன், துரைசாமி சென்னப்பன், சீனிவாசன், ஆனந்த் நகா் குடியிருப்போா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


