கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதி
காவேரிப்பட்டணம் அருகே எம்ஜிஆா் நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.

காவேரிப்பட்டணம் அருகே எம்ஜிஆா் நகரில் வீடுகளை சூழ்ந்த மழை நீா்.







