மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளி: ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறப்பு
போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.










