ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள கிராமங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், புதன்கிழமை காலை 9 மணிமுதல் வியாழக்கிழமை காலை 9 மணிவரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தெரிவித்துள்ளாா்.
ஊத்தங்கரையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், சாமல்பட்டி சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், மின் துறை, வருவாய்த் துறை, வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளிட்ட 45 வருவாய் கிராமங்களில் கள ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தனா்.
இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, உட்பிரிவு பட்டா மாற்றம், பட்டா மாற்றம் என 115 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கோட்டாட்சியா் சாஜகான், காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, துணை ஆட்சியா்கள், ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால், அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

நிலுவை ஊதியம் கோரி அரசுத் திட்ட தன்னாா்வலா்கள் தா்னா

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


