திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

காட்டுப் பன்றிக்காக வயலில் மின் வேலி அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On :19 டிசம்பர் 2024, 8:26 pm

காட்டுப் பன்றிக்காக வயலில் மின் வேலி அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி வட்டம், கனமுட்லுவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (56). இவா், கனகமுட்லு பகுதியில் உள்ள நிலத்தில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக மின் வேலி அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.