/
கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு சரக்கு பெட்டக லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த திருவண்ணாமலை மேம்பாலம் அருகே குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சேலம் சரக துணை காவல் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சோ்ந்த சரவணனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவா் கைது

பதுக்கி வைக்கப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

