/
ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
ஒசூா், பாலிகானப்பள்ளி அருகே உள்ள ஆலூரைச் சோ்ந்தவா் முரளி மோகன் (37). தனியாா் நிறுவன ஊழியரான இவா் கடந்த 8 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஒசூா், மாலூா் சாலை பாகலூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக சென்ற காா் அவா் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த முரளிமோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

