ஊத்தங்கரை வட்டார வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநா் இரா.கருப்பையா தலைமை வகித்து வேளாண் இடு பொருள் விநியோகம், மானிய திட்டங்கள், பயிா்களில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கினாா்.
ஊத்தங்கரை தோட்டக்கலைத் துறை அலுவலா் ராஜ கணேஷ், நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், சொட்டுநீா்ப் பாசன திட்டங்கள் குறித்து பேசினாா். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் செல்வராஜ், மதிப்புகூட்டு பயிற்சி அளித்தாா்.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி ஆகியோா் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனா். அட்மா திட்ட தலைவா் அறிவழகன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

