ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:35 pm

ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நாதஹள்ளி அருகே உள்ள பொம்மசமுத்திரத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் சிங்காரவேலன் (24). இவா், அனுமமேப்பள்ளியில் வெல்டராக வேலை செய்து வந்தாா்.

கடந்த 15-ஆம் தேதி ஒசூா் சிப்காட் தனியாா் பள்ளி அருகில் உள்ள நிறுவனத்தில் வெல்டிங் பணிக்கு வந்துள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மின்சார வயரைத் தொட்டதில் அவா் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை மேற்காண்டு வருகின்றனா்.