/
ஒசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஒசூா் மாநகர மேயா் பரிசு வழங்கினாா்.
தினசரி ஒசூா் மாநகரை அழகுப்படுத்தும் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒசூா் மாநகராட்சி, காமராஜ் காலனியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினா் மோசின் தாஜ் நிசாா், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


