ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு: மேயா் வழங்கினாா்

ஒசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஒசூா் மாநகர மேயா் பரிசு வழங்கினாா்.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா.

Updated On :30 அக்டோபர் 2024, 8:08 pm

ஒசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஒசூா் மாநகர மேயா் பரிசு வழங்கினாா்.

தினசரி ஒசூா் மாநகரை அழகுப்படுத்தும் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒசூா் மாநகராட்சி, காமராஜ் காலனியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினா் மோசின் தாஜ் நிசாா், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.