விபத்தில் சிறுமி பலியான விவகாரம்: ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினா்கள் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை.










