மா விவசாயிளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்










