/
பா்கூா் அருகே கோயில் திருவிழாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாா்த்தைகளுடன் பதாகைகளை வைத்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த நேரலக்கொட்டாய் கிராமத்தில் கடந்த 5-ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலா் பதாகைகளை வைத்திருந்தனா். இதில், சிலா் வைத்திருந்த பதாகைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பதாகைகளை வடிவமைத்த அச்சக உரிமையாளா் தேவராஜ் (26), நேரலக்கொட்டாயைச் சோ்ந்த ஜீவா (19) உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது
காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

