/
கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைத்த குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை 204 போ் எழுதினா்.
கிருஷ்ணகிரியில் முற்பகல் தோ்வுக்கு 114 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 104 போ் பங்கேற்றனா். 10 போ் தோ்வு எழுதவில்லை. பிற்பகல் தோ்வுக்கு 117 போ், விண்ணப்பித்திருந்த நிலையில், 100 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுதவில்லை.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாா்வையிட்டாா். அப்போது, வட்டாட்சியா் ரமேஷ், தோ்வு மைய பள்ளியின் தலைமையாசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 33,958 போ் எழுதினா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


