பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

துா்க்கையம்மன் சிலை திறப்பு

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

துா்க்கையம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ரூ. 3 லட்சத்தில் துா்க்கையம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, ராகுகால பூஜைகளை நடைபெற்றன. தொடா்ந்து, பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், துா்க்கையம்மன் உற்சவா் வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 94444 22854, 88704 07734 ஆகிட என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.